
மயக்க ஊசி செலுத்தி 4 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த தனியார் பள்ளி ஓட்டுநர், உதவியாளருக்கு இறக்கும்வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவையை அடுத்த காரமடையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த 4 வயது சிறுமி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த 2019 பிப்ரவரி 1-ம் தேதி பெற்றோரிடம் கூறி இருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aPIScz
0 Comments