Crime

புதுச்சேரியில் சேற்றில் முக்கியும், கல்லால் அடித்தும் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி அய்யங்குட்டிபாளையம் சிவசக்தி நகர் - அமைதி நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் ஜெயபிரகாஷ் (27). இவர் குருமாம்பேட் வழுதாவூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று (நவ.18) இரவு ஜெயபிரகாஷ் பெட்ரோல் பங்க்கில் பணியில் இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரைச் சரமாரியாகத் தாக்கி அந்த வாகனத்திலேயே கடத்திச் சென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nEnlGU

Post a Comment

0 Comments