Crime

உயிரிழந்த தனது செல்ல நாயை அடக்கம் செய்வதற்குள்ளாகவே, முதுகலை பயிலும் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது.

சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து கோத்ரா சாலை காவல் நிலைய அதிகாரி சாமன் சின்ஹா ​​தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38WnsJz

Post a Comment

0 Comments