
வீடுகளுக்கு முன்பு நிறுத்திய வாகனங்களை நொறுக்கிய கும்பலை பிடிக்க, வலியுறுத்தி மதுரை திடீர்நகர் மக்கள் சாலை மறியல் செய்தனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையப்பகுதியிலுள்ள திடீர்நகர் பகுதியில் வசிக்கும் சிலர் தங்களது வீடுகளுக்கு முன்பு, ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்களை இரவில் நிறுத்துவது வழக்கம். அதேபோல் நேற்று இரவிலும் நிறுத்தி இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jxc5Kx
0 Comments