
ஆட்டோவில் பயணிகள் போல் பயணித்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 10 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கைது செய்ய ‘போதைக்கெதிரான நடவடிக்கை’ என்ற சிறப்பு நடவடிக்கை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SGPi3f
0 Comments