Crime

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விஷம் அருந்திய நிலையில் வந்தவர் மயங்கி விழுந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியைச் சேர்ந்த தவசிதேவர் மகன் அர்ஜூன்(45). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதில் 6.5 லட்சம் திருப்பி செலுத்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3izZKEm

Post a Comment

0 Comments