
சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேர் வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.
சென்னை வில்லிவாக்கம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் (38). இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா (34). வழக்கறிஞரான ராஜேஷ் மக்கள் ஆளும் அரசியல் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் சட்ட ஆலோசகராகவும் இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34uNdgf
0 Comments