
சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்ய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சுழற்சிமுறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஷசாங் சாய் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு, அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு சிலர் சட்ட விரோதமாக போதைப் பொருட்களை கடத்தி வர திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dUU4Up
0 Comments