
திருவாரூர்: மன்னார்குடியில் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக பகிர்ந்த வங்கி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் குமார்(40). இவர், தனது மனைவி சுஜிதாவுடன் சேர்ந்து 2014 முதல் மன்னார்குடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி வரவு-செலவு செய்து வருகிறார். அந்த வங்கியில் பல்வேறு கடன்கள் பெற்று, வட்டி மற்றும் தவணை தொகையை முறையாக செலுத்தி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/C69bYme
0 Comments