Crime

மதுரை மேலூரில் பொறியாளர் ஒருவரை கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி, கால்வாயில் வீசியக் கொடூரம் நடந்துள்ளது.

மதுரை மேலூர் தெற்குபட்டி பகுதியில் செல்லும் பெரியாறு பாசனக் கால்வாயின் 7-வது மதகுப் பகுதியில் சாக்குமூட்டையில் கட்டிய நிலையில் மனித உடல் இன்று காலை ஒதுங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2IxkfFk

Post a Comment

0 Comments