Crime

விருதுநகரில் ஆசிரியை ஒருவரிடம் 5 பவுன் நகை வழிப்பறி செய்யப்பட்டது. குற்றவாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுமணி (58). இவர், திருமங்கலம் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lN5Frt

Post a Comment

0 Comments