
பாளையங்கோட்டையில் வழக்கறிஞர் பிரம்மா (43) மீது தாக்குதல் நடத்திய மதுரம் ஹோட்டல் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை வி.எம். சத்திரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, நுகர்வோர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை நடத்தி வருகிறார். அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்று வருகிறார். பல்வேறு பொதுநலப் பிரச்சினைகளில் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kDBGC0
0 Comments