Crime

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே துப்புரவுப் பணியில் ஈடுபட்டபோது பலாத்காரம் செய்ய முயன்ற ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்யக் கோரி அப்பெண் கடலூர் எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அகரம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர், இன்று (அக். 24) கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ்விடம் ஒரு புகார் மனு அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kmc1Oh

Post a Comment

0 Comments