
விழுப்புரம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் 5 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 37 வயதுப் பெண் ஒருவர், கடந்த 23.4.2011 ஆம் ஆண்டு வயலுக்குச் சென்றநிலையில் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியபோது, மறுநாள் காலை அங்குள்ள ஓடையில் நிர்வாணமாக, நகைகள் பறிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2JeVYEl
0 Comments