
தாம்பரம்: வண்டலூர் சிங்காரத்தோட்டம், பிரதான சாலையை சேர்ந்தவர் சந்திரசேகர் (65). அதே பகுதியில், ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அலுவலகத்தின் கதவை திறந்து வைத்தபடி அயர்ந்து தூங்கியுள்ளார்.
பின்னர், கண் விழித்து பார்த்த போது, சந்திரசேகர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லேப்டாப், 2 மொபைல் போன் மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் காணாமல் போயிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BUiDzgs
0 Comments