Crime

நாமக்கல்: பள்​ளி​பாளை​யம் கிட்னி விற்​பனை விவ​காரம் தொடர்​பாக மேலும் ஒரு இடைத்​தரகர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

நாமக்​கல் மாவட்​டம் பள்​ளி​பாளை​யம், குமார​பாளை​யம் உள்​ளிட்ட பகு​தி​களில் விசைத்​தறித் தொழிலா​ளர்​களிடம் கிட்னி திருடப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக சிறப்​புக் காவல் படை​யினர் விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UVAzv2G

Post a Comment

0 Comments