Crime

பெரம்பலூர்: நிலத்தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

பெரம்பலூர் மாவட்டம் எழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன், விவசாயி. இதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி லதா. இவர் கணவர் உயிரிழந்துவிட்டதால் தந்தை வீட்டில் வசித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Yp4TWMO

Post a Comment

0 Comments