
சென்னை: லேப்-டாப் வியாபாரியிடம், போலீஸ் எனக் கூறி, ரூ.55 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, ரிச்சி தெருவில் நரேஷ்குமார் (38) என்பவர் லேப்-டாப் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த அக். 3-ம் தேதி இரவு, அவரது நண்பருக்கு சொந்தமான ரூ.55 லட்சம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் நரேஷ்குமாரை வழிமறித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JmhqkyL
0 Comments