Crime

சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்​கில் ரவுடி கருக்கா வினோத்​துக்கு 10 ஆண்டு சிறை தண்​டனை விதித்து பூந்​தமல்லி என்ஐஏ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

ஆளுநர் மாளிகை முன்பு 2023 அக்​டோபர் 25-ம் தேதி அடுத்​தடுத்து 2 பெட்​ரோல் குண்​டு​கள் வீசப்​பட்​டன. இதுதொடர்​பாக கிண்டி போலீ​ஸார் ஜாமீனில் வெளியே வர முடி​யாத​படி 5 பிரிவு​களின்​கீழ் வழக்​குப் பதிந்து சென்னை நந்​தனத்​தைச் சேர்ந்த ரவுடி வினோத் என்ற கருக்கா வினோத்தை (42) கைது செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0tUKHYF

Post a Comment

0 Comments