Crime

சென்னை: வேளச்​சேரியைச் சேர்ந்​தவர் சுரூபா ராணி சிவக்​கு​மார். இவர் அமெரிக்க குடி​யுரிமை பெற்று அங்கு வசிக்​கிறார். இவர் தனது ரூ.25 லட்​சம் மதிப்​புடைய தங்க நகைகள் மற்​றும் ரூ.21 லட்​சம் ரொக்​கத்தை வேளச்​சேரி​யில் உள்ள தனி​யார் வங்கி ஒன்​றின் லாக்​கரில் வைத்​திருத்​தார்.

இதை அவர் பெரும்​பாலும் பயன்​படுத்​து​வது இல்​லை. லாக்​கரை அணுகும் உரிமையை சென்​னை​யில் வசிக்​கும் தனது தாயிடம் ஒப்​படைத்​திருந்​தார். இந்​நிலை​யில், வங்கி லாக்​கரில் வைக்​கப்​பட்​டிருந்த நகை, பணம் மாய​மானது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சுரூபா ராணி, தனது சகோ​தரர் மூலம் சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் தெரி​வித்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/waXpfZo

Post a Comment

0 Comments