
சென்னை: எழும்பூர் போலீஸார் நேற்று அதிகாலை எழும்பூர், காந்தி இர்வின் சாலை, ஆவணக் காப்பகம் அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரிடம் சென்று விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பைகளை சோதித்து பார்த்தபோது அதில், குட்கா மற்றும் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OeBLUo6
0 Comments