Crime

திருச்சி: ​திருச்சி பார​தி​தாசன் பல்​கலைக்​கழகத்​தில் 2 மாணவி​களுக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்​த​தாக எழுந்த புகாரில், 2 பேராசிரியர்​களுக்கு கட்​டாய ஓய்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது. திருச்சி பார​தி​தாசன் பல்​கலைக்​கழகத்​தில் பொருளா​தா​ரத் துறை​யின் தலை​வ​ராகப் பணி​யாற்​றி, பின்​னர் வணி​க​வியல் துறைக்கு மாற்​றப்​பட்​ட​வர் பேராசிரியர் எஸ்​.கணேசன்.

தொலை உணர்​வுத் துறை​யின் இணைப் பேராசிரியர் டி.ரமேஷ். இவர்​கள் இரு​வர் மீதும் 2 மாணவி​கள் தனித்​தனி​யாக பாலியல் துன்​புறுத்​தல் புகார்​கள் அளித்​திருந்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5ZyBv9S

Post a Comment

0 Comments