
திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த புகாரில், 2 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையின் தலைவராகப் பணியாற்றி, பின்னர் வணிகவியல் துறைக்கு மாற்றப்பட்டவர் பேராசிரியர் எஸ்.கணேசன்.
தொலை உணர்வுத் துறையின் இணைப் பேராசிரியர் டி.ரமேஷ். இவர்கள் இருவர் மீதும் 2 மாணவிகள் தனித்தனியாக பாலியல் துன்புறுத்தல் புகார்கள் அளித்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5ZyBv9S
0 Comments