
மதுரை: மதுரை சிறையில் பெண் கைதி மீது தாக்குதல் நடத்தியதாக காவலர் மற்றும் சக பெண் கைதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சிறைத்துறை ஐஜி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூர் மாவட்டம் செம்மண்டலத்தைச் சேர்ந்த சித்ரா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: அரசு சாரா அறக்கட்டளை மூலம் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்குச் சேவையாற்றி வந்தேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7NykD0g
0 Comments