Crime

திருவண்ணாமலை: சேத்​துப்​பட்டு அருகே 2 குழந்​தைகளை கொலை செய்​து​விட்​டு, தந்​தை​யும் தற்​கொலை செய்​து ​கொண்​டார் திரு​வண்​ணா​மலை மாவட்​டம் சேத்​துப்​பட்டு அடுத்த தெள்​ளூரைச் சேர்ந்​தவர் கிருஷ்ணன் (40). இவர் சென்​னை​யில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பூங்​கொடி (38), மகள் கயல்விழி (9), மகன் நிதர்ஷன் (7).

கருத்து வேறு​பாடு காரண​மாக 3 ஆண்​டு​களுக்கு முன்பு கணவன்​-மனைவி பிரிந்து விட்​டனர். கிருஷ்ணன், மகள் கயல்​விழி​யுடன் சென்னை குரோம்​பேட்​டை​யிலும், பூங்​கொடி மகன் நிதர்​ஷனுடன் ஆகாரம் கிராமத்​தில் உள்ள தாய் வீட்​டிலும் வசித்து வந்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IxlbuaV

Post a Comment

0 Comments