Crime

சென்னை: தனி​யார் நிறுவன அதி​காரி​யின் 162 பவுன் நகைகளை அடமானம் வைப்​ப​தாக நூதன முறை​யில் ரூ.90 லட்​சம் மோசடிசெய்த வங்கி ஊழியர்​கள் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை சைதாப்​பேட்​டை,விஜிபி சாலை​யில் வசிப்​பவர் சுலை​மான் (32). தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் அதி​காரி​யாக உள்​ளார்.

இவர் கிண்​டி, லாயர் ஜெக​நாதன் தெரு​வில் உள்ள தனி​யார் வங்​கி​யில் சேமிப்​புக் கணக்கு வைத்​துள்​ளார். அடிக்​கடி வங்​கிக்கு சென்று பணம் செலுத்​தி​யும், எடுத்​தும் வந்​த​தால் வங்கி மேலா​ளர் சாமி​நாதனுடன் பழக்​கம் ஏற்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HpVoXBl

Post a Comment

0 Comments