
சென்னை: தனியார் நிறுவன அதிகாரியின் 162 பவுன் நகைகளை அடமானம் வைப்பதாக நூதன முறையில் ரூ.90 லட்சம் மோசடிசெய்த வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை சைதாப்பேட்டை,விஜிபி சாலையில் வசிப்பவர் சுலைமான் (32). தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார்.
இவர் கிண்டி, லாயர் ஜெகநாதன் தெருவில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் செலுத்தியும், எடுத்தும் வந்ததால் வங்கி மேலாளர் சாமிநாதனுடன் பழக்கம் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HpVoXBl
0 Comments