Crime

தருமபுரி: தருமபுரியில் அரசு மாணவர் விடுதியில் பழங்குடியின மாணவரை தாக்கிய 17 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் திருவரசன் (22).

இவர், தருமபுரி ஒட்டப்பட்டியில் செயல்படும் அம்பேத்கர் அரசு மாணவர் தங்கும் விடுதியில் தங்கி, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி. கணிதம் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். படிப்பு செலவுக்காக, கல்லூரி நேரம் நீங்கலான நேரத்தில் திருவரசன் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sxTUIWl

Post a Comment

0 Comments