
சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பொறியியல் பட்டதாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பொறியியில் படித்து முடித்த மாணவர்கள் சிலர் மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சூளைமேடு போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். குறிப்பாக சூளைமேடு, வீரபாண்டி நகர் முதல் தெரு சந்திப்பு அருகே நேற்று முன்தினம் கண்காணித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7BZl0rQ
0 Comments