Crime

சென்னை: மெத்​தம்​பெட்​டமைன் போதைப் பொருள் கடத்​தலில் ஈடு​பட்​ட​தாக பொறி​யியல் பட்​ட​தா​ரி​கள் 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்​னை​யில் பொறி​யி​யில் படித்து முடித்த மாணவர்​கள் சிலர் மெத்​தம்​பெட்​டமைன் விற்​பனை செய்து வரு​வ​தாக தனிப்​படை போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

அதன் அடிப்​படை​யில் சூளைமேடு போலீ​ஸார் கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தினர். குறிப்​பாக சூளைமேடு, வீர​பாண்டி நகர் முதல் தெரு சந்​திப்பு அருகே நேற்று முன்​தினம் கண்​காணித்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7BZl0rQ

Post a Comment

0 Comments