Crime

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் போலி நகைகளை ஏற்​றுமதி செய்து ரூ.1,000 கோடி முறை​கேடு செய்​த​தாக சுங்​கத் துறை அதி​காரி​கள், நகைக்​கடை உரிமை​யாளர்​கள் உள்பட 13 பேர்​ மீது சிபிஐ ஊழல் தடுப்​புப் பிரிவு வழக்​குப் பதிவு செய்​துள்​ளது.

சென்னை மீனம்​பாக்​கம் விமான நிலைய சரக்கு முனை​யத்​தில் மத்​திய அரசின் வரிச்​சலுகை பயன்​படுத்​து​வதற்​காக போலி தங்க நகைகளை ஏற்​றுமதி செய்​திருப்​ப​தாக சுங்​கத் துறை​யின் ஊழல் கண்​காணிப்​புப் பிரிவு சார்​பில் சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்​புப் பிரி​வில் புகார் செய்​யப்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7lmobhn

Post a Comment

0 Comments