Crime

சென்னை: நிச்​சய​தார்த்​தம் செய்​து​விட்டு காதலன் திரு​மணம் செய்ய மறுத்​த​தால், விரக்​தி​யில் 7-வது மாடியி​லிருந்து குதித்து இளம்​பெண் தற்​கொலை செய்து கொண்​டார். சென்னை ராயபுரம் புது​மனை குப்​பம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஹர்​ஷி​தா(25). மாற்றுத் திற​னாளி​யான இவர் பிபிஏ படித்து முடித்து வீட்​டில் இருந்​து​வந்​தார். சென்னை வேப்​பேரி ஈவிகே சம்​பத் சாலை​யில் உள்ள அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் வசித்து வருபவர் தர்​ஷன்​(26).

ஹர்​ஷி​தா​வும், தர்​ஷனும் கடந்த ஒன்​றரை ஆண்​டு​களாகக் காதலித்து வந்​துள்​ளனர். கடந்த பிப்​ர​வரி மாதம் இரு வீட்​டார் சம்​மதத்துடன் அண்​ணாநகரில் உள்ள ஓட்​டலில் இரு​வருக்​கும் விமரிசை​யாகநிச்​சய​தார்த்​தம் நடந்​தது. இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்புதிடீரென ஹர்​ஷி​தா​விடம், ‘உன்னை திரு​மணம் செய்ய விருப்​பம் இல்​லை, திரு​மணத்தை நிறுத்​தி​விடலாம்’ என தர்​ஷன் கூறிய​தாகத்தெரி​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tN39QTs

Post a Comment

0 Comments