
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள ஆரைகுளம் கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் 2 பேர் உயிருக்குப் போராடுவதாகவும், வீட்டுக்கு வெளியே ஒருவர் பலத்த தீக்காயத்துடன் இருப்பதாகவும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பலத்த காயங்களுடன் இருந்த 3 பேரையும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3OeDmzN
0 Comments