Crime

ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு குறித்த மாணவிகள் வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக, தொடர்புடைய மாணவியின் தாயாரிடம் போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஆசிரியர்களில் சிலர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fVjbAgT

Post a Comment

0 Comments