Crime

சென்னை: ராயபுரத்​தில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.10.76 லட்​சம் மோசடி செய்​த​தாக, தம்​ப​தி​யர் கைது செய்யப்பட்​டனர். சென்னை பெரியமேடு பகு​தி​யைச் சேர்ந்​தவர் விமல்​கு​மார் (57). ராயபுரம் ஆடு தொட்டி பகு​தி​யில் நகை அடமானக் கடை நடத்தி வரு​கிறார். இவர் ராயபுரம் காவல் நிலை​யத்​தில் அண்​மை​யில் புகார் ஒன்றை அளித்​தார்.

அதில், ‘‘ராயபுரம் ஆஞ்​சநேயர் நகர் 6-வது தெரு​வைச் சேர்ந்த சீனி​வாசலு (60), அவர் மனைவி அம்​சலட்​சுமி (57) ஆகிய 2 பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் 20-ம் தேதி 196 கிராம் எடை​யுள்ள நகைகளை அடமானம் வைத்து ரூ.10.76 லட்​சம் கடன் பெற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1DyXufV

Post a Comment

0 Comments