Crime

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் தொழிலா​ளிக்கு 20 ஆண்​டு​கள் மற்​றும் பெண்​ணுக்கு 5 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து தூத்​துக்​குடி போக்சோ நீதி​மன்​றம் தீர்ப்​பு அளித்தது.

தூத்​துக்​குடி தென்​பாகம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பகு​தி​யில் 2024-ம் ஆண்டு 17 வயது சிறுமியை கோவில்​பட்டி மேட்​டுத்​தெரு​வைச் சேர்ந்த கனக​ராஜ் மனைவி கவிதா (25) என்​பவர் பாலியல் ரீதி​யாக தொந்​தரவு செய்​துள்​ளார். மேலும், அந்த சிறுமியை தூத்​துக்​குடி பூபாண்​டியபுரத்​தைச் சேர்ந்த பெயின்​டர் தங்​கதுரை (41) என்​பவர் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2tmzyiF

Post a Comment

0 Comments