
கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப் பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள மணியார்பாளையம் கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hEoC3dN
0 Comments