
கோவை: கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.26.40 லட்சம் பணத்தை போலீஸார் இன்று (ஆக.2) காலையில் பிடித்தனர். அந்தப் பணம் ஹவாலா பணமா என இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் க.க.சாவடி போலீஸார், எட்டிமடை - சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், எல்லை மாகாளியம்மன் கோயில் அருகேயுள்ள, காவல் சோதனைச் சாவடியில், இன்று (ஆக.2) காலை 8 மணியளவில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான க.க.சாவடி காவல்துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nfiPykb
0 Comments