Crime

தாம்பரம்: தாம்​பரம் அடுத்த பெருங்​களத்​தூர், காம​ராஜர் சாலை​யில் வசித்து வருபவர்​கள் சுப்​பிரமணி​யம், ரம்யா தம்​ப​தி​யர். சுப்பிரமணி​யம் வெளி​நாட்​டில் பணிபுரிந்து வரும் நிலை​யில், அவரது மனைவி ரம்யா ஆலப்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியை​யாக பணிபுரிந்து வரு​கிறார். இந்​நிலை​யில், கடந்த 2021-ம் ஆண்டு இவரது வீட்​டின் அரு​காமை​யில் உள்ள சிக்​கன் கடைக்கு சுப்​பிரமணி​யன் சிக்​கன் வாங்க சென்ற போது, பாஜக பிர​முகர் பழனிவேல் என்​பவர் அறி​முகம் ஆகி உள்​ளார்.

அப்​போது, தான் ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​வ​தாக​வும், பாஜக​வில் பீ்ர்க்​கன்​கரணை இரும்​புலியூர் பகுதி பொறுப்​பாள​ராக பதிவு வகித்து வரு​வ​தாக தெரி​வித்​துள்​ளார். இந்​நிலை​யில், சுப்​பிரமணியம் மீண்​டும் 2021-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் வெளி​நாட்​டுக்​குச் சென்​றார். அப்​போது, சுப்​பிரமணியை தொலை பேசி​யில் தொடர்பு கொண்ட பாஜக பிர​முகர் பழனிவேல் தன் மனை​விக்கு உடல்​நிலை சரி​யில்லை என கூறி, ரூ.20 லட்​சம் பணத்தை வங்கி கணக்​கில் வாங்கி உள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6SuMV9a

Post a Comment

0 Comments