Crime

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அருகே மேல்​குரு​மலை மலை​வாழ் கிராமத்தை சேர்ந்த பழங்​குடி விவ​சாயி மாரி​முத்து (45). கேரள மாநிலம் மறையூரில் பெட்​டிக்​கடை நடத்தி வந்​தார். கடந்த 30-ம் தேதி சின்​னாறு வன சோதனைச்​சாவடி​யில் இவரைப் பிடித்​துச் சென்ற வனத் துறை​யினர், உடுமலை வனச் சரக அலு​வல​கத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

இந்​நிலை​யில், அங்கு கழி​வறை​யில் தூக்​கிட்ட நிலை​யில் மாரி​முத்து இறந்து கிடந்​தார். அவர் தற்​கொலை செய்து கொண்​ட​தாக வனத் துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jLSmRy3

Post a Comment

0 Comments