Crime

சென்னை: பாரி​முனை பகு​தி​யில் வசிப்​பர் ஜெய்​சங்​கர் (49). இவருக்கு ஓட்டேரியைச் சேர்ந்த முத்​து​ராமன் என்​பவரது அறி​முகம் கிடைத்​தது. அப்​போது, முத்​து​ராமன் தன்னால் தலை​மைச் செயல​கத்​தில் அரசு வேலை வாங்​கித் தர முடி​யும் என்று கூறியுள்​ளார்.

இதை நம்​பிய ஜெய்​சங்​கர் தனது உறவினர்​கள் இரு​வருக்கு தலை​மைச் செயல​கத்​தில் கம்​யூட்​டர் ஆபரேட்​டர் வேலை வேண்​டி, கடந்​தாண்டு ஜனவரி​யில் ரூ.17.50 லட்​சம் கொடுத்​துள்​ளார். முத்​து​ராமன் அதே ஆண்டு பிப்​ர​வரியில் அரசு வேலைக்​கான பணி நியமன உத்​தரவை ஜெய்​சங்​கரிடம் கொடுத்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GCSo9D3

Post a Comment

0 Comments