
சென்னை: சென்னை வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள சாமி தெருவைச் சேர்ந்தவர் காங்கிரஸ் பிரமுகர் அப்ரோஸ். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள சாலை மற்றும் சாலையோரம் உள்ள நடைபாதை சேதமடைந்து காணப்பட்டுள்ளது.
இதை சரி செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், மாநகராட்சி உதவிப் பொறியாளருக்கு போனிலும் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், சாலை சரி செய்யப்படவில்லையாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/doKbvjk
0 Comments