
திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பரத் சீனிவாஸ், மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வு வழங்கக் கோரி தமிழக உள்துறை செயலருக்கு எழுதியுள்ளதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு 2-ல் டிஎஸ்பியாக பணிபுரிந்து வருபவர் பரத் சீனிவாஸ் (55). இவர் விருப்ப ஓய்வு கோரி தமிழக உள்துறை செயலாளருக்கு எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், "குடும்ப சூழ்நிலை, மன உளைச்சலால் என்னால் பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, நான் விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Qaxz6X2
0 Comments