Crime

சிவகங்கை: ​திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்​கு​மார் (29) போலீஸ் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தது தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில், திருப்​புவனம் போலீ​ஸாரின் எஃப்ஐஆர் அடிப்​படை​யில், அஜித்​கு​மார் உயி​ரிழப்பை சிபிஐ சிறப்பு குற்​றப் பிரிவு டிஎஸ்பி மோகித்​கு​மார், கொலை வழக்​காக பதிவு செய்​து, விசா​ரணையை தொடங்​கி​னார். வழக்கு தொடர்​பான முழு விவரங்​களை குற்​றப்​பத்​திரி​கை​யில்​ சிபிஐ தெரிவிக்​கும்​.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/StxLyE1

Post a Comment

0 Comments