
கோவை: கோவையில் 16 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில் மூவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நால்வருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவையைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இச்சிறுமி, தனது ஆண் நண்பருடன் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு நகருக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது, கருப்பராயன் கோயில் அருகே வந்த 6 பேர் இவர்களை மறித்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு சிறுமியை கடத்திச் சென்று மேற்கண்ட 7 பேரும் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NhPSclv
0 Comments