Crime

கும்மிடிப்பூண்டி: கும்​மிடிப்​பூண்டி அருகே ஆரம்​பாக்​கம் பகு​தி​யில் சாலை​யில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை தூக்​கிச் சென்று பாலியல் வன்​கொடுமை செய்த இளைஞரை 5 தனிப்​படை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். திரு​வள்​ளூர் மாவட்டம், கும்​மிடிப்​பூண்டி அருகே ஆரம்​பாக்​கம் பகு​தியை சேர்ந்த 10 வயது சிறுமி, ஆரம்​பாக்​கத்​தில் உள்ள பள்​ளி​யில் 4-ம் வகுப்பு படித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், கடந்த 12-ம் தேதி (சனிக்​கிழமை) வழக்​கம் போல் பள்​ளிக்​குச் சென்ற சிறுமி, மதி​யமே பள்ளி முடிந்​த​தால், ஆரம்​பாக்​கத்​தில் உள்ள தன் பாட்டி வீட்​டுக்கு செல்​வதற்​காக, ரயில் நிலை​யத்தை கடந்து சென்​றுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7t1PSIx

Post a Comment

0 Comments