
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை 5 தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, ஆரம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதி (சனிக்கிழமை) வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி, மதியமே பள்ளி முடிந்ததால், ஆரம்பாக்கத்தில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக, ரயில் நிலையத்தை கடந்து சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7t1PSIx
0 Comments