Crime

கள்ளக்குறிச்சி: ​திருக்​கோ​விலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார் பள்​ளத்​தில் கவிழ்ந்​த​தில் 5 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், குழந்தை உள்பட 5 பேர் பலத்த காயமடைந்​தனர். விழுப்​புரம் மாவட்​டம் அரகண்​டநல்​லூர் அடுத்த தேவனூர் கூட்​ரோடு பகு​தி​யைச் சேர்ந்​தவர் மாதவன் (44) ஆயுதப்​படைக் காவலர்.

இவர் மனைவி மேனகா (22), அதே பகு​தி​யைச் சேர்ந்த தனலட்​சுமி (70), ராகவேந்​திரன் (13), சங்​கீதா (36), ஒரு வயது குழந்தை கவுசி​கா, சுபா (55), சாந்தி (65), பூமாரி கிராமத்​தைச் சேர்ந்த சரிதா (22), அவரது சகோ​தரர் மோகன் (13) ஆகியோர் நேற்று காரில் திரு​வண்​ணா​மலை கோயிலுக்கு சென்று கொண்​டிருந்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w45EQlR

Post a Comment

0 Comments