Crime

பூந்தமல்லி: திருமண மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை மீது அவரது கணவர் அளிக்கப்பட்ட புகார் மீதான விசாரணைக்காக நேற்று கணவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான நிலையில், சின்னத்திரை நடிகை வராததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, போரூரை அடுத்த கொளப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜ்கண்ணன், சமீபத்தில் பூந்தமல்லி காவல் நிலையத்தில், பூந்தமல்லி-கரையான்சாவடியில் வசிக்கும் சின்னத்திரை நடிகை ரெகானா பேகம், முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக பொய் கூறி, தன்னை திருமண செய்து ரூ.20 லட்சம் வரை பணம், நகைகளை பெற்று ஏமாற்றியதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/omwT0tY

Post a Comment

0 Comments