
கல்பாக்கம் அருகே ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற 2 பேர் உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் மதுரையை சேர்ந்த கண்ணன் (55) , கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் கிராமத்தை சேர்ந்தவ துரை (47), ஆகிய இருவரும் சமையல் பணி செய்து வந்துள்ளனர். சமையல் பணி இல்லாத நாட்களில் கிடைத்த வேலையை செய்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/paeyJXw
0 Comments