
சென்னை: ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10.55 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அரும்பாக்கம் பாலவிநாயகர் நகரை சேர்ந்தவர் சரவணன் (43). தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் கடந்த ஜனவரி மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lFT3ary
0 Comments