
திருச்சி: தங்கையின் காதல் திருமணம் தொடர்பான முன்விரோத தகராறில் நெஞ்சாலைத் துறைப் பொறியாளர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் திருமங்கலம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் கிருபன்ராஜ்(28). நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளரான இவர், காஞ்சிபுரத்தில் தங்கிப் பணிபுரிந்து வந்தார். இவர், மனைவி, குழந்தையைப் பார்க்க அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qr7paTh
0 Comments