
மதுரை: திருமங்கலம் அருகே காவல் நிலையத்தை சூறையாடி, தலைமைக் காவலரை சிறைவைத்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடிகள் 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வி.சத்திரபட்டியைச் சேர்ந்த பிரபாகரன் சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அண்மையில் ஜாமீனில் வெளிவந்தார். கடந்த 13-ம் தேதி பிரபாகரன் மீதான வேறொரு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர். அங்கு பிரபாகரன் இல்லாததால், அவரது தந்தை முத்துவேலுவிடம் விசாரித்துவிட்டுச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZFp3aQv
0 Comments