
சென்னை: கேரளாவைச் சேர்ந்தவர் உள்பட 19 பேருக்கு மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.65 கோடி பெற்று மோசடி செய்ததாக தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவைச் சேர்ந்தவர் பகவதியப்பன். சென்னை அரும்பாக்கத்தில் தங்கி உள்ளார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்தாண்டு அக்டோபரில் புகார் ஒன்று அளித்தார். அதில், “அரும்பாக்கத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் கோயம்பேட்டைச் சேர்ந்த ஹரிகர குமார் (52) என்பவரது அறிமுகம் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XKjwmBr
0 Comments